2025 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு சிறுவர் தின தின தொனிப்பொருள் உலகை வழி நடாத்த அன்பால் கோசியுங்கள்.
எமது பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை பாடசாலை வளாகத்தினுள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 2023-11-02 வியாழக்கிழமை ஆரம்பமாகும். அத்துடன் உயர்தர வகுப்புகளுக்கான பரிட்சை எதிர்வரும் 2023-11-27 ஆம் திகதிஆரம்பமாகும்.





மஜ்லிஸ் நிகழ்வு
தரம் 10 பெண் மாணவிகளுக்கான மஜ்லிஸ் செயற்திட்டத்தின் முதல் அமர்வு 2025.09. 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6:30 தொடக்கம் 7:20 வரை விவசாய பிரிவு அறையில் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் பிரதான வளவாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அஷ்ஷேய்க் ஏ.சி ஷாஜகான் (நளீமி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
© 2025 அந்-நூர் மத்திய கல்லூரி - இப்பாகமுவ. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk