இப்பாகமுவ
தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 2023-11-02 வியாழக்கிழமை ஆரம்பமாகும். அத்துடன் உயர்தர வகுப்புகளுக்கான பரிட்சை எதிர்வரும் 2023-11-27 ஆம் திகதிஆரம்பமாகும்.
தரமான கல்வியினூடாக ஆற்றல்மிக்க மாணவர்களை உருவாக்குதல்.
நவீன உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய புத்தாக்கங்களை உருவாக்கும் சமநிலை ஆளுமையுள்ள செயற்றிறன்மிக்க நற்பிரசைகளை உருவாக்குதல்.